நித்திரை செய்ய வேண்டிய அளவுக்கு அதிகமாக ஒருவன்
நித்திரை செய்தால், அவன் மயக்கம், தலைவலி, பீனிசம், சுரம், திமிர், சோபை, ரத்த நாளங்கள்
அடைபடல், அவனது தேக சுகமும் ஆயுளும் குறைவுபடும். இதனால் உண்டாகும் குற்றங்கள் நீங்க
ஒருபோதுண்ணல், வமனம், வேது, நசியமாகிய சிகிச்சைகளைச் செய்து கொள்ளல் வேண்டும். நித்திரை
மிதமிஞ்சி வருவதை உஷ்ண வீரியமுடைய வமன நசிய அஞ்சன சிகிச்சைகளாலும், இலக்கனங்களாலும்
தடுக்கலாம்.
நித்திரை செய்யக்
கூடாதவர்கள்:
விஷத்தினால் பீடித்திருப்பவர்களும், தொண்டை நோயுள்ளவர்களும்
எப்பொழுதும் விழித்திருக்க வேண்டும். இரவிலும் நித்திரை செய்யலாகாது.
குறைந்த நித்திரை:
பயம், கோபம், மனக் கவலை ஆகிய இவைகள் இருப்பின்
இவற்றை நீக்கியும், மாலையில் உடற்பயிற்சி செய்தும், எண்ணெய் நுலுங்குமா இவற்றைக் கொண்டு
நீராடியும், பால், தயிர், மாமிசம் இவைபோன்ற உணவுகளைத் திருப்தியாக உண்டுபடுத்தால் குறைந்த
நித்திரை நீக்கி, நிறைந்த நித்திரை உண்டாகும்.
CONTACT:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D
(Herbal)
SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles
HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.
OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy - Mumbai
Phone: 044-23728599
Mobile: +91.8608400035
+91.8608400041
+91.9176176667
what's app groups +91.8754473577
Follow Us
https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/
https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/
https://twitter.com/Aadhavan_Siddha
https://plus.google.com/u/0/+AadhavanSiddhashramPvtLtd/
Subscribe Our YouTube
Channel